டேய்! கண்டியை எப்படா ஆங்கிலேயர் கைப்பற்றினார்கள்?

எங்கள் தமிழாசானுக்கு இன்று பிறந்த நாள். முகப் புத்தகத்தில் எத்தனை  எத்தனை வாழ்த்துக்குள்  உங்களுக்கு. பெருமையில் கனக்கிறது நெஞ்சு. அத்தனையும் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் வாரிசுகள் என்பதில் பெருமை இன்னும் கனக்கிறது. இன்று போல் என்றும் மகிழ்வுடன் வாழ வாழ்த்தி  உங்களைப் பற்றிய எனது பதிவு ஒன்றை  உங்கள் கால்களில் சமர்ப்பிக்கிறேன். (இது பழைய பதிவு என்றாலும் அது என்றென்றும் உங்களுடையதே).
வாழ்க எங்கள் சர்மா சேர்.


இது ஒரு மீள் பதிவு. எனவே இடுக்கையை சொடுக்குங்கள்

டேய்! கண்டியை எப்படா ஆங்கிலேயர் கைப்பற்றினார்கள்?

 

.

 

2 comments:

பின்னூட்டங்கள்