பரிசாய்க் கிடைத்தது தேவனுக்கு பிணமொன்று

Hans Børli என்னும் ஒரு நோர்வேஜியக் கவிஞரின் கவிதைப் புத்தகத்தில் இருந்து மொழி பெயர்த்த கவிதைகள். நோர்வேயின் முக்கிய கவிஞர்களில் ஒருவர் இவர் என்கிறார்கள்.


அவரைப்பற்றி வீக்கிபீடியா இப்படிச் சொல்கிறது:
பார்க்க http://en.wikipedia.org/wiki/Hans_B%C3%B8rli

..............................................................................................











எல்லாம் நல்லதற்கே


”உயிர்” பரிசாய்க் கடைத்தது
தேவனிடமிருந்து.

வாழ்வுக்கு அடிமையாய் வாழ்ந்து
தீர்த்தான்.


தேவனுக்கு பரிசாய்க் கிடைத்தது
பிணமொன்று

வாழ்வு தின்றழித்த உடலை
பூமியினுள் புதைத்துக் கொண்டிருக்கிறார்கள்

எல்லாம் நல்லதற்கே என்கிறார்
பாதிரி


.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்